முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனி 57

அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "  "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல‌‌…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,  "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"  "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"  "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என‌ நேம் போர்டை காட்டிய...

விழி 46

  அத்தியாயம்: 46 தலைவாழை விருந்து என்பார்களே. அது தான் நடந்து கொண்டிருக்கிறது. " அண்ணே, நா இந்த மாறி ஐட்டம்ஸ் எல்லாத்தையும் ஹோட்டல் சுவத்துல ஓட்டி இருக்குற போஸ்டர்ல தா பாத்திருக்கேன். நேர்ல இப்ப தா பாக்குறேன். " பிரகாஷ். பாத்திரத்தில் நிரப்பப்பட்டிருந்த உணவு வகைறாக்களை கண்டு மெய் சிலிர்த்தபடி நிற்க. " கண்ணு வைக்காதடா கேணப்பயளெ. இது எல்லாம் அந்தத் தம்பிக்கி மட்டும் இல்ல. உனக்கும் இது தா சோறு. நேரம் வரும்போது வந்து உக்காந்து உள்ள கொட்டிக்க. ஏன்டி அந்த மீன என்ன பண்ண. " மலர்.  சமயலைறை அவரின் ராஜ்ஜியம் அல்லவா. அவனின் சொல் படி தான் எல்லாம் நடக்க வேண்டும்.‌ " வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 200 வகையான உணவைச் சமைத்து பரிமாறினார் பாசமிகு மாமியார்னு. டீவிக்குள்ள ஒருத்தேன் கோர்ட்டு சூட்டுலாம் போட்டுட்டு படம் காட்டுவாப்ல. அப்ப நம்பல. ஆனா. இப்ப... " முட்டைக்கண் விரிய பிரகாஷ். " நம்பணும்னு தோனுதாக்கும். " கௌதம். " ம்..." எனத் தலை தானாக அசைந்தது. அதைச் சம்பத் வந்து நிப்பாட்டினான். " கீ குடுத்த பொம்ம மாறி ஏன்டா தலைய ஆட்டுற. நிப்பாட்டு. " என நிறுத...

விழி 45

அத்தியாயம்: 45   அழுதால் உன் பார்வையும்… அயந்தால் உன் கால்களும்… அதிகாலையின் கூடலில்… சோகம் தீா்க்கும் போதுமா… நிழல் தேடிடும் ஆண்மையும்... நிஜம் தேடிடும் பெண்மையும்… ஒரு போர்வையில் வாழும் இன்பம். தெய்வம் தந்த சொந்தமா. இதைக் காதல் என்று சொல்வதா. நிழல் காய்ந்து கொள்வதா. தினம் கொள்ளும் இந்தப் பூமியில். நீ வரம் தரும் இடம். உனக்கென மட்டும் வாழும் இதயம் அடா. உயிருள்ள வரை நான் உன் அடிமையடா. இது பாடல் வரிகள் தான்.  இப்போது ஹரிணியின் மனதில் ஒலிக்கும் வரிகளும் கூட.  ஒவ்வொரு இரவு முழுவதும் தன்னை மார்பில் சாய்ந்து வேறு ஒருவருக்கு உன்னை விட்டு தரமாட்டேன் என்பது போல் இறுக்கமான அணைத்து, அவனின் மூச்சிக் காற்றை தன் கழுத்தில் உணர்ந்து உறங்கி விடிந்து எழுந்து செல்லும்போது, இந்த வரிகளைத் தான் மனம் பாடியது. பிறை தேடும் இரவிலே உயிரே. எதைத் தேடி அலைகிறாய். கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே. அன்பே நீ வா. கணவன் மனைவி என்பது உன்னதமான உறவு. ஒருவருக்காக ஒருவர். ஒருவரை ஒருவர் தாங்கி அணைக்கின்ற அன்பு. இரண்டறக் கலந்த வாழ்வு என்பதெல்லாம் கணவன் மனைவி என்னும் உறவிற்கே உரித்தானவை. எத்தனை பிரச்சினைகள் வாக்குவாதங்...

like

Ad